Posts

Showing posts from September, 2010

பெருநாள் சிந்தனை

இனி இஸ்லாம் வெல்லும் “ அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப் பட்டதின் 8 வது நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிற சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் பெருநாளை கொண்டாடுகிறார்கள் ” இணைய தளங்கள் பலவற்றிலும் தற்போது பரபரப்பாக இருக்கிற செய்தி இது . இந்த ஆண்டு ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் செப்டம்பர் 10 தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப் படக்கூடும் . ஒரு வேளை செப்டம்பர் 11 ம் சனிக்கிழைக்கு அது தள்ளிப் போகவும் இடமுண்டு . ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் தொடங்கும் முதல் பிறையில் ஈதுல் பித்ர் கொண்டாடப்படுகிறது .   ரம்லான் 29 முடிந்த பிறகு அன்றைய   இரவு அந்தி வானத்தில் சந்திரன் இளம் பிறையா க க் கண்ணுக்கு தென்பட்டால் அது ஷவ்வால் மாத்த்தின் முதல் தேதியாக அமை யும் என்ற     இஸ்லாமிய சட்ட விதியின் படி பிறை தெரிகிறதா உலகெங்கிலும் இருக்கிற முஸ்லிம்கள் ஆர்வத்தோடும் ஆசையோடும் அந்தி வானத்தை அன்னாந்து   பார்க்கிறார்கள் . பிறை தென்பட்ட தென்றால் எங்கும் மகிழ்சி ப...

"வெள்ளிமேடை " யில் இந்த வார ஜும்ஆ குறிப்பு

அன்பிற்கினிய நண்பர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்! என்னுடை ஜும் ஆ உரை குறிப்புகளின் தொகுப்பு வெள்ளிமேடையில் (vellimedai.blogspot.com) கிடைக்கிறது. நீங்கள் இலகுவாக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம். உங்களது கருத்துக்களையும் அத்ற்கு கீழே தெரிவிக்கலாம். உங்களைச் சார்ந்த ஆலிம்களுக்கு இத்தகவலை தெரிவியுங்கள் ஜும் ஆ உரைகளுக்கான ஒரு நெட்வொர்க் உருவாக இது உதவும். அல்லாஹ் நமது முயற்சியை அங்கீகரிப்பானாக!